செளவி
-
Uncategorized
செளவி கவிதைகள்
1. இரவுச் சாலை இரவை மிதித்துக்கொண்டு நடப்பவனின் பாதங்களில் மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென சூரியன் ஒளிந்திருக்கிறது அஸ்தமனமான பிறகும் ஒரு மாடு கழுத்தை மடித்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இன்னொரு மாடு நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இவ்விரண்டு மாடுகளின் தூக்கத்தைக் கலைக்கிறது நின்று கொண்டு சிறுநீர்…
மேலும் வாசிக்க