செ.புனித ஜோதி கவிதைகள்
-
இணைய இதழ் 100
செ.புனித ஜோதி கவிதைகள்
இந்தக் கவிதையில்ஒரு நம்பிக்கையைப் பற்றிபேசப் போகிறேன்என்றா நினைத்தாய்முறிந்த பிறகுபேசி என்ன பயன்? தன் நீள்வட்டத்தை விட்டுவிலகிய கோள் மறுபடிதன் பாதையில் நடை போடுவதுசிறகு விரிக்கும்பறவையைப் போல் இருக்கிறது… எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லைஇனி இந்தஒற்றை வானம் எனக்கானதுஎனக்கே எனக்கானது… நான் ஒன்றைஉன்னிடத்தில் எதிர்பார்க்கிறேன்நீ…
மேலும் வாசிக்க