சொதி
-
சிறுகதைகள்
சொதி – கோமதி ராஜன்
ஆக்குப்பரையில் மதிய பந்திக்கான வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. திருவலகுத்தியில் ஒருவர் தேங்காயைத் துருவ, மற்றொருவர் துருவிய தேங்காய்ப் பூவிலிருந்து பால் எடுத்துக் கொண்டிருந்தார். கொழு கொழுவென வந்த முதல் தேங்காய்ப் பாலை ஒரு ஏனத்திலும், சற்றுத் தண்ணியாக வந்த இரண்டாம்…
மேலும் வாசிக்க