சோழவேங்கை கரிகாலன்
-
இணைய இதழ்
“வீரத்தால் ஆண்டவன்; சோழத்தின் ஆண்டவன்!” – சோழவேங்கை கரிகாலன் நூல் மதிப்புரை – வித்யா கண்ணன்
நாயகன் எவனும் வானிலிருந்து விழுவதில்லை.தன் மண்ணிலிருந்தே முளைக்கிறான். தன் முயற்சியால் விருட்சமாக பேருருக்கொள்கிறான். இதனை மெய்ப்பிக்கும் வகையில சோழத்தின் வித்து கருக்கொண்ட நாள் முதல் மறைந்து வாழ்ந்து, கலைகளில் தேர்ந்து , எவரும் எதிர்நிற்க எண்ணாத , எவரும் எதிர்க்க எண்ணாத…
மேலும் வாசிக்க