சோ.விஜயகுமார் கவிதைகள்

  • கவிதைகள்

    சோ.விஜயகுமார் கவிதைகள்

    நாயொன்று  வீட்டின் அருகே வரும்போது என்ன செய்யலாம் அதன் பற்களைக் கண்டு பயப்படலாம் ஓயாது அசையும் அதன் வாலைக் கண்டு சோர்வடையலாம் அதன் கால்களில் காய்ந்த சகதியைக் கண்டு சலித்துக்கொள்ளலாம் குரைக்கிற சப்தத்தை கேட்டு காதை மூடிக்கொள்ளலாம் விரட்டலாம் கல் எறியலாம்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    சோ.விஜயகுமார் கவிதைகள்

    பலநாள் கழித்து அறையை காலி செய்ய வருபவன் அதன் நிலை கண்டு அதிர்ந்து போகிறான் அவன் எப்போதும் விரட்டும் புறாக்கூட்டம் அந்த எட்டாவது பால்கனியை தன் இறகுகளால் நிறைத்துப் போயிருந்தது ஒரு மூலையில் குவிக்கப்பட்ட. அவன் பொருட்களின் பொதியில் இருந்து செண்டு…

    மேலும் வாசிக்க
Back to top button