ஜப்பானிய நாட்டுப்புறக் கதை
-
இணைய இதழ் 104
ஏழ்மையின் கடவுள் (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை) – ஷாராஜ்
அந்தக் குறுநில விவசாயத் தம்பதி மிக நேர்மையானவர்கள். கடும் உழைப்பாளிகள். காலை நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்பே தமது காய்கறித் தோட்டத்துக்கு சென்றுவிடுவார்கள். களை எடுப்பது, மண் அணைப்பது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது என அவர்களின் முதுகுத்தண்டு நோவெடுக்கிற அளவுக்குப் பாடுபடுவார்கள். சாயுங்காலம்…
மேலும் வாசிக்க