ஜீவநதி
-
கவிதைகள்
கவிதைகள்- திருமூ
1) சியர்ஸ் __________ அவளின் மெல்லிடைபோல் வளைந்து நெளிந்த அக்கண்ணாடித் தம்ளருக்குள் அடர்சிகப்பில் மிளிரும் கருந்திராட்சை ரசத்தினுள் ஒரு இரும்புப் பிடியின் கைக்கொண்டு சின்னஞ்சிறு பனிக்கட்டியை ‘தொபக்’கென்ற சத்தமெழும்படியாய்ப் போடுகிறேன் வர்ண விளக்குகள் விட்டுவிட்டு ஒளிரும் இக்கிளப்பின் பேரோசையில் உதிக்கும் இன்றைய…
மேலும் வாசிக்க