ஜெகநாத் நடராஜன்
-
சிறுகதைகள்
நச்சு – ஜெகநாத் நடராஜன்
அவன் ஓடிக் கொண்டிருந்தான். அவனால் விரைவாக ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது. நின்று மூச்சை உற்றுப் பார்த்தான். மூச்சை இழுத்து அடக்கினான். பெரும் சத்தமாக இருமல். தாகம் எடுத்தது. உடலெங்கும் வலித்தது. ஆறுதல் தேடிக்கொள்ள முடியாத வலி. ஆனாலும் அவன் ஓடினான்.…
மேலும் வாசிக்க