ஜேசுஜி கவிதைகள்

  • கவிதைகள்

    ஜேசுஜி கவிதைகள்

    சூரிய கிரகணம் வேலை நேரம் நெருங்கிவிட்டதெனஅதிகாலை 5 மணிக்குஉறங்கிக் கொண்டிருந்த பகலைஎழுப்பியது இரவு! கண்விழித்த பகல்சந்திரனின் காதுகளில் சொன்னது, “கொஞ்ச நேரம்சூரியனை மறைத்து வையேன்சோம்பல் முறித்துக்கொள்கிறேன்” * மதுரையே மன்னித்துவிடு! அவள்எதிர்பார்த்த பாண்டிய ராஜ்ஜியம்அங்கு இல்லை!பார்த்த எல்லாமும்மாறிப் போயிருந்தது! சத்திரத்தை தேடியவளுக்குஉணவகம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    ஜேசுஜி கவிதைகள்

    பொறுமையின் வெற்றி! ரோட்டோரத்தில் குவிந்திருந்தவெண்பனி மழையைக் கையிலெடுத்துபந்து மாதிரி உருட்டிஒருவர் மீது ஒருவர் வீசிவிளையாடிக் கொண்டிருந்தனர்இரண்டு சிறுவர்கள்! அலுவலகம் முடிந்துவீடு திரும்பிய என் மேல்ஒருவன் வீசியது பட்டுமூக்குக் கண்ணாடி உடைந்தது! நான் எதுவும் சொல்லவில்லைமௌனியாயிருந்தேன்! எறிந்தவன் உடல் நடுங்கியபடி நிற்கஅவனது முகம்பயத்தைக்…

    மேலும் வாசிக்க
Back to top button