ஜே.மஞ்சுளாதேவி

  • இணைய இதழ் 104

    ஊன்சோறு – ஜே.மஞ்சுளாதேவி

    தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர் விலாசினியைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவரே தன்னைப் பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டால் பிரச்சனை இல்லை. வேறு யாராவது, அதிலும் ஆண்கள் யாராவது சொல்லிவிட்டால் அவர்கள் காதில் இரத்தம் வந்துவிடும். ”எழுத்து என்பது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஜே. மஞ்சுளாதேவி கவிதைகள்

    பாளையத்தூர் வெள்ளைச்சீலை அப்பத்தா – 1 மாலை நழுவிக் கொண்டிருந்த நேரத்தில்தான் மணிக்கா விசும்பிக் கொண்டிருந்தாள் பத்து நாளாய்க் காணாமல் போயிருந்த கணவன் வேறு ஒருத்தியை மலைக்கோவிலில் வைத்து திருட்டுத் தாலி கட்டிய விவரம் சொல்லித் தேம்பினாள். வெள்ளைச் சேலையை உதறிச்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பலகாரச்சீட்டு – ஜே.மஞ்சுளாதேவி

    எங்கோ வெகு தூரத்தில் ஒரு வெடி வெடித்தது. நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ராணிக்கு. கோசலையக்கா  இப்படிப்  பண்ணுவாள் என்று நினைக்கவேயில்லை. தீபாவளி  நாளும் அதுவும்  தனக்கு இப்படி விடிந்ததே  என்று  அடக்கி  அடக்கிப் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை. விடியற்காலையிலேயே…

    மேலும் வாசிக்க
Back to top button