ஜோவோ செர்குவேரா
-
இணைய இதழ்
சர்வாதிகாரி மற்றும் கவிதை – போர்ச்சுகீஸ் மொழியில்: ஜோவோ செர்குவேரா – ஆங்கிலத்தில்: கிறிஸ் மிங்கே – தமிழில்: ஏ.நஸ்புள்ளாஹ்
சர்வாதிகாரி தேசத்தின் நிலை குறித்து கவலைப்பட்டான். மக்கள் நிம்மதியற்று இருக்கிறார்கள், வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்துவிட்டார்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வதந்திகள் வந்தன. ஏன் இப்படி நடந்தது என்று சர்வாதிகாரிக்குப் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் மக்களை நன்றாகவே கவனித்துக் கொண்டான்,…
மேலும் வாசிக்க