டி.எம்.எஸ்
-
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;1 – மானசீகன்
சில மனிதர்களின் மரணங்கள் வெறும் உடலின் மரணமல்ல…அது கோடிக்கணக்கான உணர்வுகள் மௌனமாகி உறைகிற திடீர் பனிப்பாறை…ஒரு காலகட்டத்தின் மீது இயற்கை வலிந்து போடும் முடிவுத் திரை…சில தலைமுறைகளின் ரசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் திடீரென ஒலித்து உலகத்தையே அழ வைக்கிற சாவுமணி…எஸ்.பி.பி.யின்…
மேலும் வாசிக்க