தகர்ப்பு
-
சிறுகதைகள்
தகர்ப்பு – மித்ரா அழகுவேல்
பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே…
மேலும் வாசிக்க