தங்கமுட்டை வாத்து (கதைப்பாடல்)
-
தங்கமுட்டை வாத்து (கதைப்பாடல்)- நல்லாசிரியர் அனுமா
புதூர் என்னும் சிற்றூரில் பொன்னன் என்பவன் மனைவியோடு பிள்ளைகள் இன்றித் தனியாக பொறுப்பாய் வாழ்ந்து வந்தனன்… உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில் உணவும் தேவையும் தீர்ந்தது பிழைக்க வேறு நிலமில்லை பெரிதாய் சொத்து ஒன்றுமில்லை.. வயது கொஞ்சம் கூடியது வாட்டம் உடலில் சேர்ந்தது…
மேலும் வாசிக்க