தனசேகர்
-
சிறுகதைகள்
சிநேகி – தனசேகர் ஏசுபாதம்
சுபாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை தீட்டிய ஓவியத்தை மறுமுறை தீட்டவேமாட்டாள். அந்த ஒருமுறையும் என்றாவது நடைபெறும் அதிசயம். தன் மனதில் இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் அப்படியே வாங்கி வைத்துக்கொள்ளுவாள். அவையெல்லாம் சேர்ந்து அடக்கமுடியாத குமுறல்களாக வெளிவரும்போதும் கொட்டியே தீரவேண்டும்…
மேலும் வாசிக்க