தமிழ்
-
கவிதைகள்
கவிதைகள் – க.ரகுநாதன்
வீடு எனப் பெயரிட்ட கட்டிடம் மஞ்சள் உடலில் சிவப்பு செவ்வகங்களும் ஒடிந்துபோய் ஒரு நூலில் தொங்கும் கொம்பும் கொண்டு கதவிடுக்கில் படுத்திருக்கிறது ஒட்டகச்சிவிங்கி எனப் பெயரிடப்பட்ட பப்பு. கைகளில் நடனமும் கால்களில் உதை அசைவுகளும் கண்களில் சிரிப்பும் காட்டி ஒரு கண்ணை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – விஜயக்குமார்
காதலியின் திருமணப் புகைப்படத்தில் கூரிய ஒளி வீசும் அவள் கண்கள் வண்ண சாயத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தன மலைப் புற்களாய் புருவங்களிடையே இருந்த குட்டி குட்டி மயிர்களை அழகெனும் பெயரில் பிடுங்கி எடுத்திருந்தாள் ஆண்மைத்தனத்தைக் காட்டும் அரும்பு மீசையை அறவே நீக்கி போலித்தனமாக பெண்மையைப்…
மேலும் வாசிக்க