தமிழ்நதி
-
கதைக்களம்
மாயக் குதிரை
அது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. சற்று தொலைவு போய் திரும்பி வந்தது. எங்கிருந்தோ மேலும் இரண்டு ஏழுகள்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
தாழம்பூ
இடத்தை மாற்றிக்கொண்டால் துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான் போகமுடிகிறது. புதிய இடத்தில் சற்று தணிந்தாற்போலிருந்த ஞாபகங்கள் ஓரிரு நாட்களிலேயே உள்ளுக்குள் குமுழியிடத்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மைதிலியை வவுனியாவில் கண்டேன். சந்தையில் மரவள்ளிக் கிழங்குகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் அவளை உருக்குலைத்திருந்தது. என்றாலும், மேடிட்ட நெற்றியில் வெளேரெனத் தெரியும் பிறை வடிவிலான தழும்பையும், கண்களையும் அதனால் ஒன்றுஞ் செய்யமுடியவில்லை. தற்செயலாக நிமிர்ந்தவள் என்னைப்…
மேலும் வாசிக்க