தாமரைபாரதி கவிதைகள்

  • இணைய இதழ்

    தாமரைபாரதி கவிதைகள்

    கான் ஒலி இந்தக் கானகம்ஒளிபொருந்தியசூரியனால் உயிர்ப்பிக்கப்படுகிறது தூரத்துப் புல்வெளிகளில்உருமறையும் விலங்கின்நகர்வில் கானகத்தின் விழிகள்திறக்கின்றன பறவைகளின் ஒட்டுமொத்த ஓசையையும்விழுங்கி வீழும் அருவியில்பறவைகள் ஒருபோதும் நீராடுவதில்லை பகல் உச்சிஉக்கிர வெயில் விழுங்கிஇரையுண்ட முதலையாய்மதியத்தை வெறிக்கிறதுகானகம் காட்டு எலிகளின்தாகந்தணிக்கஓடும் நீரோடையில்மங்கிய வெளிச்சம் புல்வெளிப் பச்சையும்பாம்புவெளி மஞ்சளும்ஒருசேர…

    மேலும் வாசிக்க
Back to top button