திருமூ கவிதைகள்

  • இணைய இதழ்

    திருமூ கவிதைகள்

    சிகரெட்டு முதல் பேனா வரை எனது அறையில் இருந்தபடியே அலுவல்கோப்புகளைச் சரி பார்த்துத் திருத்தியவாறு நடுவீட்டின் மேற்பரப்பில் சமரன்குட்டி பறக்கவிட்டிருந்த பொம்மை உலங்கூர்தியைப் பார்த்திருந்தேன் எதிர்பாராத விதமாக அது தன் கட்டுப்பாட்டை இழந்து செய்தித்தாள் வாசித்தவாறு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின் சிகரெட்டுப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திருமூ கவிதைகள்

    தீ ‘உன் கொள்கையையும் கோட்பாட்டையும் புரட்சியையும் புளிசோத்தையும் தூக்கிக் குப்பையில் போடு’ என்றார்கள் போன இடங்களிலெல்லாம் தூக்கிப் போட்டேன் அது பற்றித் திபுதிபுவெனத் தீயாய் எரிகிறது. **** அரசியல் போலி எனக்கு எந்தக் கொள்கையும் கோட்பாடும் கிடையாது ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திருமூ கவிதைகள்

    சிறு தளிர் அலுவல் பணி உயரழுத்தம் பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில் தேநீரக மரநிழல் ஓரம்பார்த்து இருசக்கர வாகனம் நிறுத்தி ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தலைக்கவசத்தை கழற்றி அமிழ்ந்துபோன கேசம்கோதி உயிர்தடவுகையில் தொட்டிச்செடியில் எனக்காகவே துளிர்த்துக் கொள்கின்றது தினம் ஒரு சிறுதளிர். ***…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திருமூ கவிதைகள்

    அந்தரங்கச் செல்ஃபி ஒரு பக்கார்டி லெமனில் பூட்டிவைத்த காதல் வாசனையற்றது மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில் அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை முடி முதல் அடியென முத்தம் முதல் சத்தம்வரை அவளுக்கென்று தனித்த பிரத்யேக சொற்களில் அவளை வர்ணிப்பது ரோம மேளதாள…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- திருமூ

    1) ஆண்ட பரம்பரை எச்சில்தானே மகனே..! ____________________________________________ அடேய் பீப்பயலே… நாறப்பயலே… எச்சப் பொறுக்கியே… சூர நாய்களேயென… பேருந்தில் நின்றுகொண்டுவந்த எங்களூர் சேரிப்பயனொருவனை பால்ய வயதில் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்ததை எண்ணிக்கொண்டு காலரைத் தூக்கிவிட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன்; நாங்கள் மண்டையில்…

    மேலும் வாசிக்க
Back to top button