தி.பரமேஸ்வரி கவிதைகள்
-
இணைய இதழ் 100
தி.பரமேஸ்வரி கவிதைகள்
வலியுடன் துயருறும் ஆன்மாவென்று சொல்லலாம்சற்றே மனம் பிசகிய குழந்தையென்றும்.குற்றத்தின் நோய்மைகளை மருந்தென அருந்தியவள் மலையின் ஒருபுறம் கடந்து மறுபக்கத்தில் நிற்கிறாள்அடுத்த மலை தெரிகிறது எதிரில்இப்படி எத்தனை மலைகள்கடந்தாளெனக் கணக்கில்லை அவளிடம் விடாது பெய்த மழையும் பனியும் வெயிலும் கடந்துபூமியில் கால் புதைந்திருக்கிறாள்மண்ணில்…
மேலும் வாசிக்க