தீபாஸ்
-
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின் ஒற்றை மரத்தில் கட்டியிருந்த நீள்கயிற்றின் சுற்று வட்டம் என் பார்வை விட்டு நீ விழாத தூரமாக நீண்டகாலம் நீடித்திருக்கிறது இளைப்பாறும் வேளையில் சட்டென மனதின் கண் உந்தன் இருப்பிடத்தை வட்டமிட மறந்ததில்லை நாட்கள் செல்லச் செல்ல உந்தன் பிரமாண்டம்…
மேலும் வாசிக்க