தூய்மையெனப்படுவது
-
இணைய இதழ்
தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்
கல்யாணிக்கு கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது. இதெல்லாம்…
மேலும் வாசிக்க