தெய்வ வாக்கு
-
சிறுகதைகள்
தெய்வ வாக்கு – செல்வசாமியன்
பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத அடக்கமான வீடு. சுவருக்கு பால் நிறம் பூசி, பார்டருக்கு அடர்நீலம் கொடுத்திருந்தார்கள். சுப்பிரமணியின் கச்சிதமான குடும்பத்திற்கு போதுமான அளவு புழக்கமுடைய வீடாகத்தான் தெரிந்தது. சுற்றுச்சுவர் எழுப்பி தேவையான இடங்களுக்கு பூந்தொட்டிகள் அமைத்திருந்தால், மாடி கைப்பிடிச் சுவரின்…
மேலும் வாசிக்க