நக்னமுனி
-
இணைய இதழ்
நக்னமுனி கவிதைகள் – தெலுங்கிலிருந்து தமிழில்; ஸ்ரீனிவாஸ் தெப்பல
பொழுது குத்தி எழுப்புவதற்கு முன்பாகவேமெலிந்த காளைகள் பின்தொடரதோளில் ஏரைச் சுமந்துவயலுக்குச் செல்லும் ஒவ்வொரு விவசாயியும்சிலுவையைச் சுமந்து செல்லும்யேசுவைப் போல்தோன்றுவான் ஆம்நான் கொலையைப் பற்றித்தான் கூறுகிறேன் இறுதி விருந்தில்தன்னைக் காட்டிக்கொடுக்கபோவது யாரென்றுஇயேசுவுக்குத் தெரியும் கொலைகாரர்கள் யாரென்றுஎனக்குத் தெரியும்பழியைச் சற்று நேரம் கடலின் மீது…
மேலும் வாசிக்க