“நண்டுமரம்” சிறுகதைத் தொகுப்பு – எழுத்தாளரின் மனம் இயங்கும் விதம்
-
நூல் விமர்சனம்
இரா.முருகனின் ‘நண்டு மரம்’ – வாசிப்பு அனுபவம்
எழுத்தாளரின் மனம் இயங்கும் விதம் எழுத்தாளர் இரா.முருகனின் எழுத்து அறிமுகம் எனக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்ட “முத்துக்கள் பத்து” என்ற அவரின் முத்தான சிறுகதைகளின் தொகுப்பு மூலமே. பிறகு தொடர்ந்து அவரை வாசிக்க இயலாது போயிற்று. தேடலின் பல்திசைகளில் பறப்பது தானே…
மேலும் வாசிக்க