நந்தினியின் அப்பா
-
கதைக்களம்
நந்தினியின் அப்பா – சுஜாதா செல்வராஜ்
அந்த நீண்ட வீட்டின், முன்திண்ணையில் கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள் நந்தினி. சாப்பிட்டுக் கை கழுவிய ஈரம் கையில் இன்னும் இருந்தது. பாவாடையில் அழுந்த கைகளைத் துடைத்துக்கொண்டாள். கைகளில் புளிச்சைக் கீரை வாசம். இனி ரெண்டு நாளைக்கு இதே கீரையைச் சூடுபண்ணி…
மேலும் வாசிக்க