நனைதல்

  • இணைய இதழ்

    நனைதல் – கா. ரபீக் ராஜா

    தன் ஒரே மகன் ராஜாவை பெரிதும் நம்பியிருந்தார் சண்முகம். ராஜா பிறக்கும் போது அவருக்கு வயது இருபது இருக்கும். மனைவி சகுந்தலாவுக்கு பதினேழு இருக்கலாம். அவர்களது திருமண வயது பழமைவாதமாக இருந்தாலும், வாழ்க்கையை சற்று முற்போக்காக அமைத்துக்கொண்டார்கள். அரசாங்கமே இரண்டு குழந்தைகள்…

    மேலும் வாசிக்க
Back to top button