நவீன் கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள் -ஜான்ஸி ராணி
1) ஒளிக்கும் அதன் இன்மைக்கும் பிறந்ததாயிருக்கின்றன நம் புரிதல்கள். உச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உருண்டோடும் பிரியங்கள். அடர்காதல் வனங்களை பதங்கமாக்கி கருக்கும் க்ஷணநேர பித்துக்கள். சிறகணிந்த தேவன் _ வால் முளைத்த சாத்தான் என உன் உருண்டோடும் கோலிக்குண்டின் திரவ லாகவத்தை வெண்சிறகுகளுதிர்த்து…
மேலும் வாசிக்க