நாராயணி
-
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 27 – நாராயணி சுப்ரமணியன்
டைட்டானிக் 2.0 “கறுப்பு நிறத்தில், தீய எண்ணங்களுடன் ஒரு அலையின் மீது வருகிறேன் நான் தொடும் உயிர்கள் மரிக்கும் என் முத்தத்தின் விஷம் அவற்றைக் கொல்லும் என் கொடூர சுருள் கைகளால் அவற்றைத் திணறடிப்பேன் தார் நிறைந்த என் தழுவலால் அவற்றை…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
மூச்சுத்திணறும் நகரங்கள்
பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மாசுக்கட்டுப்பாடு பற்றிய பாடங்கள் நடத்தும்போது அதிகமான புகை மூட்டம், அதனால் வரும் உடல்நலச்சிக்கல்கள் ஆகியவற்றை சொல்லித்தருவார்கள். முகமூடி அணிந்துகொள்ளும் அளவுக்கு காற்று மாசு என்பது இந்தியாவில் முன்பெல்லாம் இருந்ததில்லை. சில வருடங்களாகவே பனிக்காலத்தில் டெல்லியில் இது நிதர்சனமாக மாறிவிட்ட…
மேலும் வாசிக்க