நாரோயிலுக்கு அழைத்துச்செல்லும் சிறுவர்கள்
-
கட்டுரைகள்
திருக்கார்த்தியல்- நாரோயிலுக்கு அழைத்துச்செல்லும் சிறுவர்கள்
நாகர்கோவில் மட்டுமல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள தெருக்கள், கிராமங்கள், தோட்டங்கள், மலைகள், ஆறுகள், வழி நம்மை கைபிடித்து அழைத்துச்செல்கின்றார்கள் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் கதாநாயகர்கள். அவர்கள் அனைவருமே பெரும்பாலும் சிறுவர்களாகவும் பதின்பருவத்தை எட்டப்போகும் பொடியன்களாகவும்…
மேலும் வாசிக்க