நித்யா
-
இணைய இதழ் 103
பிரிவு – நித்யா
எழுபத்தி இரண்டு வயதான சுகுமாரி தனது புரை விழுந்த கண்களின் வழியே மகன் நடராசனை ஊடுருவிப் பார்த்தார். “என்னது..என்னது.. திரும்பவும் சொல்லு..” என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன். ஐம்பது வயதான அந்த நடராசன் அசடு வழிய அம்மாவைப் பார்த்து புன்னகைத்தார். “வந்து..கொஞ்ச…
மேலும் வாசிக்க