நீயே நிதானன்
-
இணைய இதழ்
மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி
முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு. இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே…
மேலும் வாசிக்க