பஞ்சமி நிலம்
-
கட்டுரைகள்
பஞ்சமி நிலம்
சமீப காலமாக கலைத்துறையின் சிறந்த பங்களிப்பினால் தமிழ் சமூகத்தில் சாதிய விழிப்புணர்வு அதிகமாயிருப்பதினால் சாதிய வன்முறைகளும் ஊடகங்களில் கவனத்திற்குரிய செய்திகளாகி வருகின்றன. நாள்தோறும் செருப்பணிந்ததற்காகவோ தேநீர் அருந்தியதற்காகவோ வெட்டுக்குத்துகள், ஆணவப்படுகொலைகள், இடுகாடு செல்லத் தடை, பொதுவெளியில் சவுக்கடி என நம்மால் கனவிலும்…
மேலும் வாசிக்க