பலராம் செந்தில்நாதன்
-
இணைய இதழ்
ஒரு மனிதனும் சில காகங்களும் – பலராம் செந்தில்நாதன்
ராஜேந்திரனுக்கு தலையில் மூன்று காயங்களாகி அவையாவும் ஆறவும் துவங்கியிருந்தது. மூன்றுமே காகம் கொத்தியது. தவிர கடந்த ஒரு வருடமாகவே தினம் தினம் துரத்தி, கொத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சில தினங்களில் அம் முயற்சியில் வெற்றியடைகிறது காகம்! காக்கையின் மேல் ராஜேந்திரனுக்கு துளியும்…
மேலும் வாசிக்க