பள்ளிகொண்டபுரம்
-
கட்டுரைகள்
நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – கமலதேவி
அவள் பள்ளிகொண்டபுரம் மீள் வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சில பகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து. பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்த நகரின் அதிகாலை பிரம்ம…
மேலும் வாசிக்க