பாகை இறையடியான்
-
இணைய இதழ் 99
ஆகாத தீதார் நூல் வாசிப்பனுபவம் – பாகை இறையடியான்
சந்தூக்கில் வைக்கப்பட்ட ஜனாஸா ஒன்று மையத்தங் கொல்லையில் தனித்திருக்க.. “இங்கு மனிதர்களிடத்தில் சொர்க்கத்திற்குரியவர் யார்? நரகத்திற்குரியவர் யார்? என்பதைப் பற்றிய விவாதமே மேலோங்கி இருக்கிறது. முதலில் இந்த பூமிக்குரியவர்கள் யார்? என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலிருக்கிறார்கள்.” – என்ற தனது பொன்மொழியைத்…
மேலும் வாசிக்க