பாக்கியராஜ் கோதை
-
கவிதைகள்
பாக்கியராஜ் கோதை கவிதைகள்
1. இன்று ஒருவரைக் கொன்றேன், நாளை இரக்கம் வந்து அவரை உயிர்பிக்கவும் செய்வேன், வன்மம் என்னில் தங்கும்பொழுது அவரை என்னவும் செய்வேன், அன்பு ஊற்றெடுக்கும்பொழுது அவரைக் கொஞ்சவும் அழைப்பேன், அவரை ஆக்கிய எனக்கு எல்லாம் இயலும்தான் புனைவில் நான் உணர்ச்சிவயப்படும் கடவுள்.…
மேலும் வாசிக்க