பாப் பீக்ரி கவிதைகள்

  • இணைய இதழ்

    பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

    நானா நார்சிசஸ்? நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோமண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கானஉற்சாகத்தில் குலுங்குகிறதுநீராவிப் பனிமூட்டங்களோமலைமேலுள்ள அலங்கோலமானமாயபூதங்களைப் போல மிதக்கின்றனபின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்பச்சை வண்ணமிடுகின்றனஎனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்தொங்க விடப்பட்டவாறுஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,நான்…

    மேலும் வாசிக்க
Back to top button