பாரததேவி
-
கட்டுரைகள்
“தன்னை எழுதுதல்” – பாரததேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’ நாவல் வாசிப்பனுபவம்
நிலாக்கள் தூரதூரமாக என்ற தன்வரலாற்றுப் புதினம் உண்மையான வாழ்விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த சாயலுமில்லாத கதைசொல்லியின் உண்மையான குரலைப் போன்ற மொழிநடை. அம்மாக்களின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களின் கதையை அவர்களே சொல்லக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இப்புதினத்தை வாசிக்கையில் அடைவோம்.…
மேலும் வாசிக்க