பாரதி கிருஷ்ணகுமார்
-
கட்டுரைகள்
‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’; நூல் அறிமுகம் – விஜயராணி மீனாட்சி
அன்பையும் அறத்தையும் எப்போதும் பேசுவது இலக்கியம். பேரிலக்கியமான இதிகாசங்கள் அடுத்தவருக்குச் சொந்தமான மண்ணின் மீதும் பெண்ணின் மீதும் ஆசை கொண்டால் அழிவாய் என்பதைச் சொல்கின்றன. பொதுவாக ஆய்வுநூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வரப்பிரசாதமேயன்றி என்னைப்போல் வாசகர்களுக்கு அயர்ச்சியைத் தருபவை என்பது எனது எண்ணம்.…
மேலும் வாசிக்க