பிட்டுத் துணி
-
சிறுகதைகள்
பிட்டுத் துணி – கணேசகுமாரன்
ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல்…
மேலும் வாசிக்க