பிரியா கிருஷ்ணன்
-
இணைய இதழ்
பரகாயப் பிரவேசம் – பிரியா கிருஷ்ணன்
தனக்கு முன்னால் நீட்டப்பட்ட பையை எட்டிப்பார்த்த வேலப்பர், அதில் சில நகைகளும் கசங்கிய பணத்தாள்களும் இருப்பதைக் கண்டு மெதுவாய் நிமிர்ந்துப் பார்த்தார். எதிரே நின்றிருந்த ராசம்மாவின் முகம், அழுது அழுது வீங்கியிருந்தது. இவர் பார்த்ததும் மீண்டும் அவளுக்கு கழிவிரக்கம் அதிகமாகி பொத்துக்கொண்டு…
மேலும் வாசிக்க