புதியமாதவி
-
இணைய இதழ் 100
அவள்களின் திருவந்தாதி – புதியமாதவி
தானாறம் தன்னாறம் அம்மை தானாறம் தன்னாறம் தானாறம் தன்னாறம் – தேவி தானாறம் தன்னாறம் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு 40 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் ஆற்றுக்காலில் கூடப் போகிறார்கள். 108 தேவிகளும் இறங்கிவந்து அப்பெண்களுடன் சேர்ந்து செவ்வாடை அணிந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் – புதியமாதவி
கவிஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன், இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை பரிமாண சிக்கலிலிருந்து விடுபடுகிறான். அவன் ஆளுமையை புற உலகு தீர்மானிப்பதில்லை. அண்மையில் வாசித்த…
மேலும் வாசிக்க