புதிய மாதவி
-
இணைய இதழ்
தொலைந்து போன மனிதத்தின் துயரவரிகள் – கவிஞர் அன்பாதவன்
“கொரொனா யுகம்” கடைகள் இருக்கின்றன ஆனால் திறந்திருக்கவில்லை. பொருள்கள் இருக்கின்றன வாங்க முடியவில்லை. வேலைகள் இருக்கின்றன ஒன்றும் செய்யமுடியவில்லை சாலைகள் இருக்கின்றன எங்கும் போகமுடியவில்லை. மனிதர்கள் விலகி விலகிப் போகிறார்கள். நெருங்க முடியவில்லை. இரவுகள் வந்து வந்து போகின்றன. உறக்கம் வரவில்லை.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
புதிய மாதவியின் ‘பச்சைக் குதிரை’ நாவல் வாசிப்பு அனுபவம் – இறை.ச. இராசேந்திரன்
கொரானா நம்மை மட்டுமல்ல, நம் நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையே இயங்க விடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. உலக வல்லரசுகளெல்லாம் இயற்கை முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஆதி காலந்தொட்டு அருளாட்சி நடத்தி வந்த தெய்வங்கள் எல்லாம் கொரானாவுக்குப் பயந்து மலையேறி தப்பித்து…
மேலும் வாசிக்க