புரவி இதழ் 1
-
புரவி இதழ்- 1
“ராணுவ உடுப்பெல்லாம் கவிதைக்குத் தேவையில்லை’’ – கவிஞர் மனுஷ்யபுத்திரன்
நேர்கண்டவர் – கவிஞர் மித்ரா அழகுவேல் புகைப்படங்கள் – சுதர்சன் H உங்களுடைய முதல் கவிதை நினைவிருக்கிறதா? கவிஞர் கண்ணதாசனின் மறைவின்போது அதைப் பற்றி எழுதிய கவிதைதான் நான் எழுதிய முதல் கவிதை. கண்ணதாசனின் மறைவு என்னை அவ்வளவு பாதித்தது. அந்தக்…
மேலும் வாசிக்க