பூனையற்ற புன்னகை
-
இணைய இதழ்
பூனையற்ற புன்னகை – ராம்பிரசாத்
பூமி இனி மனிதர்கள் வாழமுடியாத மலட்டுக் கிரகமாகிவிட்டது. விண்ணில் பறந்து, வேறொரு கிரகத்தில் பிழைக்கவென இப்பூமியை விட்டுச்செல்லும் கடைசி மனிதக் கூட்டத்தைத் தாங்கிய கடைசி விண்வெளிக்கப்பலை சோகத்துடன் பார்த்தபடியிருந்தேன் நான். இப்படி நடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்திடவில்லை. ஏழு கடல், ஏழு…
மேலும் வாசிக்க