பெரணமல்லூர் சேகரன்
-
இணைய இதழ் 104
இனி எல்லாம் சுகமே – பெரணமல்லூர் சேகரன்
சாந்திக்குத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். குலதெய்வம் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்ததை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் தெய்வத்தின் மீதான அச்சமும் அவளை ஆட்கொண்டது. அவள் வயசுக்கு வந்தவள்தான். ஆனால், பதினைந்து வயதில் பிரார்த்திக் கொள்வது வயதை மீறிய செயல்தானே.…
மேலும் வாசிக்க