பேராசிரியர் அருணன் நேர்காணல்
-
நேர்காணல்கள்
“மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை; இதுவே இன்றைய இலக்கு” – பேராசிரியர் அருணன் நேர்காணல்
நாடறிந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் அருணன் ‘தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை’யின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டுவருகிறார். உழைக்கும் மக்களின் பக்கம் நின்று மதவெறி சக்திகளுக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவர். ‘தமிழகத்தில் சமூக சீர்திருத்த இரு நூற்றாண்டு வரலாறு’, ‘தமிழரின்…
மேலும் வாசிக்க