போத்து
-
இணைய இதழ்
போத்து – சிவகுமார் முத்தய்யா
தனபால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கொல்லைப் புற மரங்களில் அமர்ந்து கும்பலான நார்த்தை குருவிகள் விடியலை அறிவித்துக் கொண்டிருந்தன. வாசலில் திடீரென்று ஒரு அழுகையுடன் கூடிய பெண் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான்.…
மேலும் வாசிக்க