ப.மதியழகன் கவிதைகள்

  • கவிதைகள்

    ப.மதியழகன் கவிதைகள்

    ககனம் அகண்ட வானம் வெளிர் மஞ்சள் மேகம் வடக்கு நோக்கி பறவைகள் கூட்டம் படையெடுக்கிறது எங்கிருந்தோ கேட்கிறது குயிலின் கானம் மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன கோயிலை நோக்கி கூண்டுக்குள் முடங்கிவிடாதே விசாலமான வானம் இருக்கிறது என்று பச்சைக்கிளி என்னை அழைக்கின்றது தன்…

    மேலும் வாசிக்க
Back to top button